வந்தவாசி நகராட்சியில் 75 வது சுதந்திர தினம் சேர்மன் ஜலால் தேசியக் கொடியேற்றினார்!

வந்தவாசி நகராட்சியில் 75 வது சுதந்திர தினம் சேர்மன் ஜலால் தேசியக் கொடியேற்றினார்!:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் 75 வது இந்திய சுதந்திர தின விழா பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடபட்டது
வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசன் துணைத் தலைவர் அன்னை சீனு முன்னிலையில், நகர மன்றத் தலைவர் எச் ஜலால் தேசிய கொடியேற்றினார்
சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட திமுக பொறுப்பாளர் எம் எஸ் தரணிவேந்தன் சட்டமன்ற உறுப்பினர் எஸ் அம்பேத்குமார் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் கட்சி பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment