சேத்துப்பட்டு: பசும் பொன் முத்து ராமலிங்க தேவரின் 115 வது குரு பூஜை ஜெயந்தி விழா

சேத்துப்பட்டு: பசும் பொன் முத்து ராமலிங்க தேவரின் 115 வது குரு பூஜை ஜெயந்தி விழா
திருவண்ணாமலை மாவட்டம்
சேத்துப்பட்டு பேரூராட்சியில் பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் 115 வது குரு பூஜை ஜெயந்தி விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
சிறப்பு விருந்தினராக பெரணமல்லூர் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ கே எஸ் அன்பழகன் தெய்வத் திருமகனார் தேவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
பின்பு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்
சேத்பட் தேவர் பேரவைத் தலைவர் சி.டி. அறிவழகன் உள்ளிட்ட தேவர் சங்க நிர்வாகிகள் அனைத்து கட்சியினர் பெருமளவில் கலந்து கொண்டனர்
இந் நிகழ்வில் பாஜக மாவட்ட செயலாளர் பாஸ்கரன் ஒன்றிய செயலாளர் தனசேகர் பெரணமல்லூர் நகர அதிமுக செயலாளர் மூர்த்தி முன்னாள் நகர செயலாளர் சரவணன் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment