செய்யாறு: தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில், மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம்!
செய்யாறு: தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில், மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம்!
செய்யாறு: தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில், இரண்டாவது மாநில மாநாடு சம்பந்தமான ஆலோசனை கூட்டம்!
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில், விருதுநகரில் நடைபெறும் இரண்டாவது மாநில மாநாடு சம்பந்தமான ஆலோசனை கூட்டம், வட்டத் தலைவர் ஆர் சேகர் தலைமையில் நடைபெற்றது
எ.தவமணி வட்டப் பொருளாளர் மு வாசு கெளரவ தலைவர் எம் இளங்கோ வட்ட துணைத் தலைவர் முன்னிலை வகிக்க,
மாநில தலைவர் ஆர் ராஜசேகர் மாநில பொதுச்செயலாளர் எஸ் தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றினர்.
மேலும் இரண்டாவது மாநில மாநாடு சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனைகளை வழங்கினர்
இந்நிகழ்வில்,
திருவண்ணாமலை மாவட்ட புதிய தலைவராக கே வெங்கடேசன் பொறுப்பேற்று கொண்டார்
இக்கூட்டத்தில் மாநில செயலாளர் கேப்டன் எம் பிரபாகரன் மாவட்ட அவைத்தலைவர் ஆர் ஆறுமுகம் வாழ்த்துரை வழங்கினர்
வட்டப் பொருளாளர் மணிகண்டன் நன்றி கூறினார்
Comments
Post a Comment