வந்தவாசி: தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம்!
வந்தவாசி: தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம்!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில், இரண்டாவது மாநில மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம், வட்டத் தலைவர் கணபதி தலைமையில் நடைபெற்றது
மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம் மாவட்ட மகளிர் அணி புனிதா செயலாளர் ரேணுகா முன்னிலை வகித்தனர்
துணைத்தலைவர் பிரகாஷ் வரவேற்புரையாற்ற,
மாநில தலைவர் ஆர் ராஜசேகர் மாநில பொதுச் செயலாளர் எஸ் தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றினர்
மாநில செயலாளர் கேப்டன் எம்.பிரபாகரன் வாழ்த்துரை வழங்கினார்
மேலும் இந்நிகழ்வில், வந்தவாசி வட்ட புதிய பொறுப்பாளர்கள் எம் கணபதி தலைவர், வட்ட செயலாளர் ரேணுகா, பொருளாளர் பானுமதி ஆகியோர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்
மேலும் அண்மையில் மாநில செயலாளர் கேப்டன் எம்.பிரபாகரன் மகள் திருமணம் நடைபெற்றது தம்பதியர்களை வாழ்த்திய, மாநில மாவட்ட, வட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் தனது நன்றிதனை காணிக்கையாக்குகின்றார் கேப்டன் எம்.பிரபாகரன். இறுதியில் மாநில மாநாட்டிற்கு வந்தவாசியிலிருந்து அனைவரும் கலந்து கொள்வதென தீர்மானிக்கப்பட்டது
Comments
Post a Comment