வந்தவாசி நகரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா!
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா
உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பாக நடைபெற்றதுமு.கமலக்கண்ணன் துணை பதிவாளர் தலைமையில், நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், ஏ.பிரகாஷ் கூட்டுறவு சார் பதிவாளர் ப.மூர்த்தி கூட்டுறவு சார் பதிவாளர் முன்னிலை வகித்தனர்
ஆனந்த குமார் வட்டார விநியோக அலுவலர் வரவேற்புரையாற்றினார்
சிறப்பு விருந்தினராக வந்தவாசி திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ் அம்பேத்குமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாயுடன் கூடிய தொகுப்பினை ஒவ்வொருவருக்கும் வழங்கினார்
உடன் நகர மன்றத் தலைவர் எச் ஜலால் துணைத் தலைவர் அன்னை க.சீனு நகர கழக செயலாளர் தயாளன் முன்னாள் நகர செயலாளர் எஸ் அன்சாரி நகர மன்ற உறுப்பினர் கிஷோர் குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் மேலாளர் எஸ் காலேஷா நன்றியுரையாற்றினார்
Comments
Post a Comment