உலக காச நோய் தினம்: மருத்துவர் காளிச் செல்வம் தலைமையில், மருத்துவர் ரேவதி தேவி சிறப்புரை!
வந்தவாசி ஆரம்ப சுகாதார மருத்துவ மனையில் உலக காச நோய் தினம் கடைப்பிடிக்கப்பட்டது மருத்துவர் காளிச்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்,
சிறப்பு விருந்தினராக நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனு எக்ஸ்னோரா தலைவர் மலர் சாதிக் கலந்து கொண்டனர்
காச நோய் விழிப்புணர்வு குறித்து மருத்துவர் ரேவதி தேவி சிறப்புரையாற்றினார்
உடன் கலைஞர் முத்தமிழ்ச்சங்க துணைத் தலைவர்அறிவொளி க.வெங்கடேசன் தலைவர்வந்தை குமரன் தமிழாசிரியர் பெ.செல்வராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்
சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி, கெளரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியில். மருந்தகர் குணசீலன் நன்றி கூறினார்
Comments
Post a Comment