வந்தவாசி தொகுதி அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது
வந்தவாசி தொகுதி அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில், ஒன்றிய அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல், வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் தலைமையில், திறந்து வைக்கப்பட்டது
ஒன்றிய கழக செயலாளர் எம்கேஏ லோகேஷ்வரன் மாவட்ட அவைத்தலைவர் டிகேபி மணி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் முன்னிலையில் நடைபெற்ற இந் நிகழ்வில்,
முன்னாள் அமைச்சர் முக்கூர் என் சுப்பிரமணியன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் இளநீர் மோர் தர்பூசணி வெள்ளரி திராட்சை பழவகைகளை வழங்கினார்
மேலும் வந்தவாசி புதிய பஸ்நிலையம் எதிரே,டிராவலர்ஸ் பங்களா அருகே, தெள்ளாறு போன்ற இடங்களில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் முன்னாள் அமைச்சர் முக்கூர் என் சுப்பிரமணியன் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் இளநீர் மோர் தர்பூசணி வெள்ளரி திராட்சை பழவகைகளை வழங்கினார்கள்
உடன் மாவட்ட முன்னாள் பொருளாளர் பாலு முதலியார் நகர கழக செயலாளர் ஓட்டல் பாஷா ஒன்றிய கழக செயலாளர்கள் தெள்ளார் டிவி பச்சையப்பன் வெண்குன்றம் முனுசாமி செய்யாறு எம் மகேந்திரன் அனக்காவூர் சி.துரை அருகாவூர் அரங்கநாதன் மற்றும் வந்தவாசி அதிமுக நிர்வாகிகள் மேகநாதன் இளவழகன் செந்தில் ஜல்லி குமார் தகவல் தொழில்நுட்ப பிரிவு மணிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment