கலசபாக்கம்: அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு ட்பட்ட பகுதிகளில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஒன்றிய கழக செயலாளருமான வி.பன்னீர்செல்வம் தலைமையில், நடைபெற்ற இந் நிகழ்வில்,
சிறப்பு அழைப்பாளர்களாக வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் மு.எம்எல்ஏ முன்னாள் அமைச்சர் முக்கூர் என். சுப்பிரமணியன் ஆகியோர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொண்டனர்
உடன் எம்ஜிஆர் மன்ற மாநில துணைச்செயலாளர் வழக்கறிஞர் பி ஜாகீர் உசேன் ஒன்றிய கழக செயலாளர்கள் பொய்யாமொழி அனக்காவூர் சி.துரை போளூர் அன்பழகன் வெம்பாக்கம் அம்மா பேரவை செயலாளர் வயலூர் ராமநாதன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment