திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்றத் தொகுதிக்கு ட்பட்ட சித்தாத்தூர் கிராமத்தில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைத்தல் முகாம் ஒன்றிய கழக செயலாளர் திருமூலன் (எ) பையாகுட்டி தலைமையில் நடைபெற்றது
சிறப்பு அழைப்பாளர்களாக வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் முன்னாள் அமைச்சர் முக்கூர் என் சுப்பிரமணியன் கலந்துகொண்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்தனர் பொதுமக்கள் ஆர்வத்தோடு தங்களது பெயர்களை பதிவு செய்தனர்
இந் நிகழ்வில், மாவட்ட துணைச்செயலாளர் டி.பி.துரை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோமதி ரகு ஒன்றிய துணைச்செயலாளர் வி.பாஸ்கர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நமண்டி பாலன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment