செய்யாறு: முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினை எம்எல்ஏ ஒ.ஜோதி துவக்கி வைத்தார்
செய்யாறு: முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினை எம்எல்ஏ ஒ.ஜோதி துவக்கி வைத்தார்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த
அனக்காவூர் மேற்கு ஒன்றியம் எச்சூர் கிராமத்தில்
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில்
முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம் 2023 - 2024 மலைவையாவூர் திருப்பதி தாங்கல் தார் சாலை ரூபாய் ஒரு கோடியே 11 லட்சத்து 18000 மதிப்பீட்டில் அமைக்கும் பணியினை
செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி துவக்கி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இந் நிகழ்வில்,அனக்காவூர் ஒன்றியக் குழு தலைவர் திலகவதி ராஜ்குமார்,ஒன்றிய கழக செயலாளர்கள் ரவிக்குமார்,திராவிட முருகன்,ஞானவேல், மற்றும் ஒன்றிய கவுன்சிலர் வசந்தி ராஜேந்திரன்
ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment