ஆகஸ்ட்- 20 அதிமுக மதுரை மாநாடு: ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் தலைமையில் நடைபெற்றது
ஆகஸ்ட்- 20 அதிமுக மதுரை மாநாடு: ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் தலைமையில் நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வீரம்பாக்கம் தனியார் ஹோட்டல் வளாகத்தில் ஆகஸ்ட் 20 ல் நடைபெற உள்ள அதிமுக மாநாடு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் தலைமையில் நடைபெற்றது
சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் என் சுப்பிரமணியன் சேவூர் எஸ் ராமச்சந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்பித்தனர்
மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் மாவட்ட கழக அவைத்தலைவர் டிகேபி மணி முன்னாள் எம்எல்ஏ க்கள் ஏகேஎஸ் அன்பழகன் நளினி மனோகரன் மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் ஒன்றிய குழு உறுப்பினர் ராஜ்கணேஷ் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோமதி ரகு முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
ஆகஸ்ட் 20, மதுரை மாநாட்டிற்கு ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் எத்தனை பஸ், வேன்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என ஆலோசனைகளை வழங்கினார் மேலும் இம் மாநாட்டிற்கு அதிக அளவில் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து தொண்டர்கள், நிர்வாகிகளை அழைத்து செல்ல வேண்டும்" என மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் பேசினார்
ஒன்றிய கழக செயலாளர்கள் எம் மகேந்திரன் அருகாவூர் அரங்கநாதன் தெள்ளார் டிவி பச்சையப்பன் பெரணமல்லூர் ஜி செல்வராஜ் ஆரணி வழக்கறிஞர் சங்கர் ஜெயபிரகாஷ் ஜி.வி.கஜேந்திரன் வெம்பாக்கம் திருமூலன் பிகே நாகப்பன் வந்தவாசி எம்கேஏ லோகேஷ்வரன் வெம்பாக்கம் அம்மா பேரவை செயலாளர் வயலூர் ராமநாதன் மற்றும் நகர கழக செயலாளர்கள் ஆரணி அசோக்குமார் செய்யாறு வெங்கடேசன் பெரணமல்லூர் மூர்த்தி மற்றும் வந்தவாசி நகர இளைஞரணி செயலாளர் ராஜசேகர் மாவட்ட பிரதிநிதி ஜெகநாதன் வெம்பாக்கம் எம்ஜிஆர் இளைஞரணி சிவா அனக்காவூர் கூட்டுறவு சங்கத் தலைவர் ஏ.வி. சேகர் உக்கல் ஊராட்சி மன்றத் தலைவர் துளசிராமன் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நமண்டி பாலன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment