வந்தவாசி தொகுதி அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா வின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் பேரறிஞர் அண்ணா வின் 115 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் தொகுதி அதிமுக சார்பில் நடைபெற்றது
அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கே.பாஸ்கர் ரெட்டியார் தலைமையில்,நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், மாவட்ட கழக அவைத்தலைவர் டிகேபி மணி எம்ஜிஆர் மன்ற அவைத்தலைவர் ஜெ பாலு மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் ஒன்றிய கழக செயலாளர்கள் எம்கேஏ லோகேஷ்வரன் டிவி பச்சையப்பன் எஸ்.திருமூலன் முன்னிலை வகித்தனர்
இந் நிகழ்வில், வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே. மோகன் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் பி ஜாகீர் உசேன் முன்னாள் எம்எல்ஏ ஏகேஎஸ் அன்பழகன் சிறப்புரையாற்றினர்
உடன் ஒன்றிய கழக செயலாளர்கள் எம்.மகேந்திரன் சி.துரை அருகாவூர் அரங்கநாதன் வி.குணசீலன் மு. எம்எல்ஏ பெரணமல்லூர் ஜி.செல்வராஜ் ஆரணி ஜி.வி கஜேந்திரன் மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் பாரிபாபு மாவட்ட துணைச்செயலாளர் விஎஸ்எஸ் லதாகுமார் மாவட்ட அண்ணா தொழிற் சங்க செயலாளர் அருணகிரி பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் வெம்பாக்கம் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோமதி ரகு ஒன்றிய துணைச்செயலாளர் வி பாஸ்கர் ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜ்கணேஷ் நகர கழக செயலாளர்கள் ஓட்டல் பாஷா செய்யாறு வெங்கடேசன் பெரணமல்லூர் மூர்த்தி அவைத்தலைவர் ஜனார்த்தனம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment