வந்தவாசி: அ.தி.மு.க. பூத் கமிட்டி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை,மகளிரணி ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தேசூர், மழையூரில் அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைப்பது, இளைஞர் இளம்பெண்கள் பாசறை மகளிரணி ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் தலைமையில் நடைபெற்றது
இந் நிகழ்வில், கழக அமைப்புச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வாலாஜாபாத் கணேசன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினார்
உடன் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற மாநில இணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஏ.கே.எஸ்.அன்பழகன், மாவட்ட அவைத்தலைவர் டிகேபி மணி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் ஒன்றிய கழக செயலாளர்கள் டி.வி.பச்சையப்பன், தனசேகரன் அனக்காவூர் சி.துரை பெரணமல்லூர் ஜி.செல்வராஜ் உள்ளிட்டோர்
Comments
Post a Comment