வந்தவாசி எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் சார்பில் போர் தின நினைவு விழா!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி எக்ஸ்னோரா கிளை சார்பில் போர் நினைவு தின விழா தலைவர் மலர் சாதிக் தலைமையில் நடைபெற்றது
வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில், பொருளாளர் விஎல்ராஜன் வரவேற்றார்
எஸ். தனசேகரன், வாசு, சீனிவாசன், செல்வராஜ் வந்தை பிரேம் , பூபாலன், வினோத்குமார் கேசவராஜ் முன்னிலை வகித்தனர்
சிறப்பு அழைப்பாளர்களாக வந்தவாசி சரக காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ் , வட்டாட்சியர் பொன்னுசாமி, காவல் ஆய்வாளர் விஸ்வநாதன், ரஷித்கான் தொல்லியல் துறை காப்பாட்சியர் கலந்து கொண்டனர்
கருத்துரை மேனாள் வட்டாட்சியர் முருகானந்தம், பூங்குயில் சிவகுமார்
வாழ்த்துரை கேப்டன் பிரபாகரன் பூவிழி திருமுகம் சாரண இயக்க மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர் நிறைவாக
சதானந்தன் நன்றி கூறினார்
Comments
Post a Comment