செய்யாறிலிருந்து பிற கட்சிகளை சேர்ந்த 200 பேர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி முன்னிலையில் அதிமுக வில் இணைந்தனர்!
செய்யாறிலிருந்து பிற கட்சிகளை சேர்ந்த 200 பேர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி முன்னிலையில் அதிமுக வில் இணைந்தனர்!

செய்யாறிலிருந்து பிற கட்சிகளை சேர்ந்த 200 பேர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி முன்னிலையில் அதிமுக வில் இணைந்தனர்!
திருவண்ணாமலை மாவட்டம்
செய்யாறை சேர்ந்த பிற கட்சிகளின் நிர்வாகிகள்,தொண்டர்கள் என 200 பேருக்கும் மேற்பட்டோர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே மோகன் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ் ராமச்சந்திரன் எம்எல்ஏ ஆகியோர் தலைமையில், முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிசாமி முன்னிலையில், அதிமுகவில் இணைந்தனர்
திருவண்ணாமலை திமுக மாவட்ட விவசாய அணி தலைவரும்,
ராஜ மலர் ரியல் எஸ்டேட் உரிமையாளருமான புல்லட் ராஜேந்திரன் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமிக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்துக்களை பெற்று தன்னை அதிமுக வில் இணைத்துக்கொண்டார்
செய்யாறு ஒன்றிய தேசிய முற்போக்கு திராவிட கழக அவைத்தலைவர் பி அன்பு (எ) அன்பழகன் அதிமுக வில் இணைந்தார்
இந் நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ ஏகேஎஸ் அன்பழகன் செய்யாறு அதிமுக நிர்வாகிகள் எம் மகேந்திரன் சி துரை அருகாவூர் அரங்கநாதன் வெங்கடேசன் ஜனார்த்தனம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment