வந்தவாசி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 75 வது பிறந்த நாள் விழா கோலாகலம்!
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாள் விழா மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் தலைமையில், சிறப்பாக நடைபெற்றது
திருவண்ணாமலை வடக்கு கழக செயலாளர் தூசி கே மோகன் மு எம்எல்ஏ வழிகாட்டுதல்படி, நகர கழக செயலாளர் ஓட்டல் பாஷா ஏற்பாட்டில் கோட்டை மூலையில் அலங்கரிக்கப்பட்ட புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள், சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது .
ஒன்றிய கழக செயலாளர் முனுசாமி ஏற்பாட்டில் வெண்குன்றத்தில் அலங்கரிக்கப்பட்ட புரட்சித் தலைவி அம்மா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .
தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது .
இதைத் தொடர்ந்து சென்னாவரம், பெரியகாலனி, தீயணைப்பு நிலையம் எதிரே,பொட்டிநாயுடுதெரு, புதிய பஸ் நிலையம் எதிரே, அலங்கரிக்கப்பட்ட புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .
பொதுமக்களுக்கு இனிப்புகள்,அன்னதானம் வழங்கப்பட்டது .
இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர் எம்கேஏ லோகேஷ்வரன் மாவட்ட முன்னாள் பொருளாளர் பாலு முதலியார் நகர அம்மா பேரவை செயலாளர் மேகநாதன் நகர இளைஞரணி செயலாளர் ராஜசேகர் இளவழகன் ஜல்லி குமார் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பந்தல் சேகர் நகர பொருளாளர் செந்தில் குமார் தகவல் தொழில்நுட்ப பிரிவு மணிவாசன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாள் விழா மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் தலைமையில், சிறப்பாக நடைபெற்றது
திருவண்ணாமலை வடக்கு கழக செயலாளர் தூசி கே மோகன் மு எம்எல்ஏ வழிகாட்டுதல்படி, நகர கழக செயலாளர் ஓட்டல் பாஷா ஏற்பாட்டில் கோட்டை மூலையில் அலங்கரிக்கப்பட்ட புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள், சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது .
ஒன்றிய கழக செயலாளர் முனுசாமி ஏற்பாட்டில் வெண்குன்றத்தில் அலங்கரிக்கப்பட்ட புரட்சித் தலைவி அம்மா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .
தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது .
இதைத் தொடர்ந்து சென்னாவரம், பெரியகாலனி, தீயணைப்பு நிலையம் எதிரே,பொட்டிநாயுடுதெரு, புதிய பஸ் நிலையம் எதிரே, அலங்கரிக்கப்பட்ட புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .
பொதுமக்களுக்கு இனிப்புகள்,அன்னதானம் வழங்கப்பட்டது .
இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர் எம்கேஏ லோகேஷ்வரன் மாவட்ட முன்னாள் பொருளாளர் பாலு முதலியார் நகர அம்மா பேரவை செயலாளர் மேகநாதன் நகர இளைஞரணி செயலாளர் ராஜசேகர் இளவழகன் ஜல்லி குமார் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பந்தல் சேகர் நகர பொருளாளர் செந்தில் குமார் தகவல் தொழில்நுட்ப பிரிவு மணிவாசன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment