Skip to main content

செய்யாறு: அதிமுக அண்ணா தொழிற் சங்கம் சார்பில் பணிமனை உறுப்பினர் களுக்கு கை கடிகாரம் வழங்கும் விழா!

செய்யாறு: அதிமுக அண்ணா தொழிற் சங்கம் சார்பில் பணிமனை உறுப்பினர் களுக்கு கை கடிகாரம் வழங்கும் விழா!   

திருவண்ணாமலை (வடக்கு) மாவட்ட அதிமுக அண்ணா தொழிற்சங்கம் சார்பில், ஆரணி வந்தவாசி செய்யாறு பணிமனை உறுப்பினர்களுக்கு கை கடிகாரம் வழங்கும் விழா மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் தலைமையில் நடைபெற்றது

செய்யார் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக
அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் ஆர்.கமலக்கண்ணன்
அண்ணா தொழிற்சங்க மாநில தலைவர் தாடி.ம.இராசு
முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பிட்டுக் குழு உறுப்பினருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ
முன்னாள் அமைச்சர் முக்கூர் என் சுப்பிரமணியன் கலந்துகொண்டு
அண்ணா தொழிற்சங்க பணிமனை உறுப்பினர்களுக்கு கை கடிகாரங்களை வழங்கி வாழ்த்தி பேசினர்

அண்ணா தொழிற் சங்க மாவட்ட செயலாளர் அருணகிரி  அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில செயலாளர் பி ஜாகீர் உசேன் முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.எஸ். அன்பழகன் மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் மாவட்ட அவைத்தலைவர் டிகேபி மணி  முன்னிலையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், ஒன்றிய கழக செயலாளர்கள் எம்.மகேந்திரன் சி.துரை அருகாவூர் அரங்கநாதன் தெள்ளார் டிவி பச்சையப்பன் வெம்பாக்கம் திருமூலன் பெரணமல்லூர் ஜி செல்வராஜ் ஆரணி வழக்கறிஞர் சங்கர் ஜெயபிரகாஷ் மற்றும் நகர கழக செயலாளர்கள் வெங்கடேசன் வந்தவாசி ஓட்டல் பாஷா பெரணமல்லூர் மூர்த்தி  அவைத்தலைவர் ஜனார்த்தனம் பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் பூக்கடை கோபால் வெம்பாக்கம் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வயலூர் ராமநாதன் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நமண்டி பாலன் அனக்காவூர் கூட்டுறவு சங்கத் தலைவர் ஏ.வி.சேகர் உக்கல் ஊராட்சி மன்றத் தலைவர் துளசிராமன் பெரணமல்லூர் மாவட்ட பிரதிநிதி ஜெகநாதன்  உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்

பெரணமல்லூர் பாமக உள்ளிட்ட பிற கட்சிகளை சேர்ந்த 50 பேர் நகர கழக செயலாளர் மூர்த்தி துணைச்செயலாளர் ஏ.கே.எஸ்.இளவழகன் தலைமையில் அதிமுக வில் இணைந்தனர்

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...