வந்தவாசி: அதிமுக சார்பில், இளைஞர் இளம்பெண்கள் பாசறை பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வீரம்பாக்கம் ஆவின் வளாகத்தில், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மகளிரணியினர் பூத் கமிட்டி அமைப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே. மோகன் தலைமையில் நடைபெற்றது
இந் நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளரும்,முன்னாள் எம்எல்ஏ வுமான வாலாஜாபாத் கணேசன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பேசினார்
இந் நிகழ்வில், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில துணைச்செயலாளர் பி.ஜாகீர் உசேன்இணைச்செயலாளர் ஏ.கே.எஸ்.அன்பழகன் மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் முன்னிலை வகிக்க,
மாவட்ட துணைச்செயலாளர் டி.பி.துரை இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளர் அருண் மாவட்ட கலை இலக்கியப் பிரிவு செயலாளர் சித்ரா கலையரசு ஒன்றிய கழக செயலாளர்கள் செய்யாறு எம்.மகேந்திரன் அனக்காவூர் சி.துரை அருகாவூர் அரங்கநாதன் பெரணமல்லூர் ஜி.செல்வராஜ் தெள்ளார் டி.வி.பச்சையப்பன் வந்தவாசி எம்கேஏ லோகேஷ்வரன் வெண்குன்றம் முனுசாமி வெம்பாக்கம் திருமூலன் வயலூர் ராமநாதன் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோமதி ரகு ஒன்றிய துணைச்செயலாளர் வி.பாஸ்கர் நகர கழக செயலாளர்கள் செய்யாறு கே.வெங்கடேசன் வந்தவாசி ஓட்டல் பாஷா பெரணமல்லூர் மூர்த்தி செய்யாறு கழக அவைத்தலைவர் ஜனார்த்தனம் உக்கல் ஊராட்சி மன்றத் தலைவர் துளசிராமன் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஏ.வி.சேகர் தனசேகர் வந்தவாசி நகர இளைஞரணி செயலாளர் ராஜசேகர் வெம்பாக்கம் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ஜெ.சிவா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment