Skip to main content

Posts

Showing posts from July, 2022

Chess Olympiad 2022: வாய்ப்புகளை தமிழகத்துக்கு தொடர்ந்து தாருங்கள்… பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Chess Olympiad 2022: வாய்ப்புகளை தமிழகத்துக்கு தொடர்ந்து தாருங்கள்… பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் Chess Olympiad 2022: வாய்ப்புகளை தமிழகத்துக்கு தொடர்ந்து தாருங்கள்… பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் செஸ் ஒலிம்பியாட்     Chess Olympiad 2022: இதுபோன்று பன்னாட்டு போட்டிகளை நடத்த குறைந்தது 18 மாதங்களாவது ஆகும்.  ஆனால் நான் பெருமையுடன் கூறுகிறேன் 4 மாதங்களே ஆனது- முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட்டை நடத்துவது இந்தியாவுக்கு கவுரவம்  என்றும் இது போன்ற வாய்ப்புகளை தமிழகத்துக்கு தொடர்ந்து தாருங்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்தார். 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய – மாநில அமைச்சர்கள், சர்வதேச செஸ் அமைப்பின் பிரதிநிதிகள், நடிகர்- நடிகைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ...

தமிழகம் இந்தியாவின் சதுரங்க சக்தியாக விளங்குகிறது – பிரதமர் நரேந்திர மோடி

தமிழகம் இந்தியாவின் சதுரங்க சக்தியாக விளங்குகிறது – பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் இந்தியாவின் சதுரங்க சக்தியாக விளங்குகிறது – பிரதமர் நரேந்திர மோடி Chess Olympiad 2022: விளையாட்டில்     தோற்றவர்கள் இல்லை. இங்கே வெற்றியாளர்களும் இருக்கிறார்கள், எதிர்கால வெற்றியாளர்களும் இருக்கிறார்கள் – பிரதமர் மோடி தமிழகம் சதுரங்கத்துடன் வலுவான வரலாற்றுத் தொடர்பைக் கொண்டுள்ளது என்றும் இதனாலேயே இது இந்தியாவின் சதுரங்க சக்தியாக விளங்குகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய – மாநில அமைச்சர்கள், சர்வதேச செஸ் அமைப்பின் பிரதிநிதிகள், நடிகர்- நடிகைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். தமிழில் வணக்கம் என்று கூறி, தமது உரையை தொடங்கிய பிரதமர், “இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு” என்ற திருக்குறளையும் மேற்கோள்காட்டி பேசினார். தொடர்ந்து பேசிய அ...

மின் கட்டண உயர்வு எல்லாத்துக்கும் 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சிதான் காரணம்! செஞ்சி மஸ்தான் விளக்கம்

மின் கட்டண உயர்வு  எல்லாத்துக்கும் 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சிதான் காரணம்! செஞ்சி மஸ்தான் விளக்கம் மின் கட்டண உயர்வு எல்லாத்துக்கும் 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சிதான் காரணம்!  செஞ்சி மஸ்தான் விளக்கம் தூத்துக்குடி: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ள நிலையில், இது தொடர்பாக அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார். நமது அண்டை நாடான இலங்கையில் மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கும் கூட கடும் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் போராட்டமும் பல மாதங்களாகவே அங்குத் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இலங்கைக்கு உதவி பொருட்கள் இதனிடையே தமிழக அரசு இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் உதவி பொருட்கள் அனுப்பி வருகிறது. இதுவரை இரண்டு கட்ட நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளது. மூன்றாவது கட்ட நிவாரண பொருட்கள் வஉசி துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் அனுப்பப்பட்டது. இந் நிகழ்ச்சியில் சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ...

சமூகநீதி, மதச்சார்பின்மை, ஜனநாயக மாண்புகளுக்கு ஊறு ஏற்படாமல் கட்டிக் காக்க வேண்டும் – புதிய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு கி. வீரமணி வாழ்த்து

சமூகநீதி, மதச்சார்பின்மை, ஜனநாயக மாண்புகளுக்கு ஊறு ஏற்படாமல் கட்டிக் காக்க வேண்டும் – புதிய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு கி. வீரமணி வாழ்த்து சமூகநீதி, மதச்சார்பின்மை, ஜனநாயக மாண்புகளுக்கு ஊறு ஏற்படாமல் கட்டிக் காக்க வேண்டும் – புதிய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு கி. வீரமணி வாழ்த்து ஒடுக்கப்பட்ட (பழங்குடி) சமூகத்தில்  பிறந்த முதல் பெண் குடியரசுத் தலைவராக முதன் முதலாக வந்திருப்பதற்கு திரௌபதி முர்முவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்: அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள, சமூகநீதி, மதச்சார்பின்மை, ஜனநாயக மாண்புகளுக்கு ஊறு ஏற்படாமல் கட்டிக் காக்க வேண்டும் இந்தியாவின் 15 ஆவது குடியரசுத் தலைவராக மேதகு திரவுபதி முர்மு அவர்கள், இன்று (25.7.2022) காலை பதவியேற்றிருப்பது, இந்திய வரலாற்றில் இது ஒரு திருப்பம். தடைகள் பல கடந்து, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து முதல் குடியரசுத் தலைவராக வந்துள்ள முதல் பெண்ணைப் பாராட்டி மகிழ்கிறோம்! பழங்குடி வகுப்பில் பிறந்து, பல்வேறு துன்பங்கள், இடர்ப்பாடுகள்  இவற்...

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: சதி கும்பலுக்கு துணைபோகும் உளவுத்துறை திருமாவளவன் குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: சதி கும்பலுக்கு துணைபோகும் உளவுத்துறை திருமாவளவன் குற்றச்சாட்டு கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: சதி கும்பலுக்கு துணைபோகும் உளவுத்துறை திருமாவளவன் குற்றச்சாட்டு மாணவி  கொல்லப்பட்டாரா?  தற்கொலை செய்து கொண்டாரா? என்பதிலிருந்து திசை திருப்பி பள்ளியைத் தாக்கியது யார்? கொளுத்தியது யார்? என்று விவாதத்தை மடைமாற்றிவிட்டு மாணவியின் குடும்பத்திற்கு எதிராகச் சிலர் திட்டமிட்டே செயல்பட்டு வருகின்றனர் என விசிக தலைவர் தொல் திருமாவளவன் குற்றஞ்சாட்டினார் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான விவகாரத்தில் சதி கும்பலுக்கு துணைபோகும் விதமாக உளவுத்துறையின் நடவடிக்கை இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்  திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகேயுள்ள கனியாமூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயின்றுவந்த 12 ம் வகுப்பு மாணவி கடந்த 13 ம் தேதி உயிரிழந்தார். பள்ளியின் மாடியில் இருந்து குதித்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாக தரப்பில் கூறப்படுகிறது. எனினும், மாணவியின் மரணத்தில் ச...

சோனியா காந்தியிடம் 2 மணி நேர விசாரணை மீண்டும் 25 – ந்தேதி ஆஜராக சம்மன்!

சோனியா காந்தியிடம் 2 மணி நேர விசாரணை மீண்டும் 25 – ந்தேதி ஆஜராக சம்மன்! சோனியா காந்தியிடம் 2 மணி நேர விசாரணை மீண்டும் 25 – ந்தேதி ஆஜராக சம்மன்! நேஷனல் ஹெரால்டு  வழக்கில் கடந்த 8-ந்தேதி மற்றும் 23-ந்தேதி ஆஜராகும்படி சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் சோனியா காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. சோனியா கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டதையடுத்து இன்று ஜூலை21 விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினார்கள். அதன்படி இன்று மதியம் சோனியாகாந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவருடன் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும் உடன் சென்றனர். அவரிடம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வாங்கியதில் நடந்த பண பரிமாற்றம் தொடர்பாக அதிகாரிகள் பல கேள்விகளை கேட்டனர். அதற்கு சோனியாகாந்தி பதில் அளித்தார். இன்றைய விசாரணை நிறைவடைந்ததையடுத்து சோனியா காந்தி புறப்பட்டுச் சென்றார். சோனியா காந்தியிடம் இன்று 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் 25 ம் தேதி விசார...

தி.மலை: “ஆன்மீகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல..!” – அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தி.மலை: “ஆன்மீகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல..!” – அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு தி.மலை: “ஆன்மீகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல..!” – அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு       திருவண்ணாமலைக்கு இரண்டு நாள் பயணமாக வந்திருந்த மு.க.ஸ்டாலின், இரண்டாவது நாளான நேற்று காலை தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்த பின்னர், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைப்பெற்ற இந் நிகழ்ச்சியில், அமைச்சர்களான க.பொன்முடி, செஞ்சி மஸ்தான், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்.பி – அண்ணாதுரை, எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது தலைமையுரை ஆற்றிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, “முதலமைச்சர் சென்னையில் இருந்தாலும், அவர் திருவாரூர்காரர். நாமோ திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள். திருவாரூரில் பிறந்தால் முக்தி, திருவண்ணாமலையில் நினைத்தாலே முக்தி என்று ஆன்மீக பெருமக்கள் சொல்கிறார்கள். திருவாரூருக்கும், திருவண்ணாமலைக்கும் ‘திரு’ இருக்கிறது. ஆகவே,...

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மட்டுமே 186.81 கோடி ரூபாய் வரை சொத்துக்களை குவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மட்டுமே 186.81 கோடி ரூபாய் வரை சொத்துக்களை குவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக்குவிப்பு வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், 7 அமைச்சர்கள் மட்டுமே 186.81 கோடி ரூபாய் வரை சொத்துக்களை குவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!           சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் வரிசையில் 7 வது அமைச்சராக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வருமானத்துக்கு அதிகமாக 58 கோடியே 44 லட்சம் ரூபாய் சொத்துக்களை குவித்துள்ளதாகக் கூறி அவர் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி, கே.சி வீரமணி, சி.விஜயபாஸ்கர், கே.பி அன்பழகன், தங்கமணி ஆகிய 6 அமைச்சர்களுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி கோடிக் கணக்கில் பணம், தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் இதுவரை விசாரணை வளையத்திற்...

இஸ்லாமிய இலக்கிய ஆளுமைகளின் மாண்புமிகு தமிழ்த் தொண்டுகள் 60

இஸ்லாமிய இலக்கிய ஆளுமைகளின் மாண்புமிகு  தமிழ்த் தொண்டுகள் 60 (சாரண பாஸ்கரன்)   தஞ்சை மாவட்டம் கூத்தாநல்லூரில் 20.04.1923 ல் பிறந்தவர் கவிஞர் சாரண பாஸ்கரன் தமிழக முஸ்லிம் சமுதாய சரித்திரத்தில் நீங்காத இடம் பெற்று நிற்பவர்களில் ஒருவர் கூத்தாநல்லூர் தந்த கவிஞர் திலகம் சாரண பாஸ்கரன் அவர்கள். அவரின் இயற்பெயர் டி.எம்.எம். அஹமது என்பதாகும்.  கவிதா மண்டலத்தில் சாரண பாஸ்கரன் என்னும் பெயர் ஒளிசிந்தும் நட்சத்திரம் போல் இன்றைக்கும ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. அவர் எழுதிய யூசுப் – ஜுலைகா காவியம் இறவா இலக்கியங்களில் ஏற்றமுள்ளதாக என்றும் இலங்கும் படைப்பாகும். `கல்லகுடி கொண்ட கருணாநிதி வாழ்கவே – உன் உள்ளம் குடி கொண்ட உண்மை தலைவன் வாழ்கவே! ’’ என்னும் திமுக கழகப் பாடலை எழுதியவர் சாரண பாஸ்கரன்தான். இப்பாடலை இசைமுரசு நாடு முழுவதிலும் பாடியுள்ளார்; பல லட்சம் பேர் உள்ளத்தில் இப்பாடலை இடம் பெறச் செய்துள்ளார். இதே கவிஞர்தான் இதையும் எழுதினார்: நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள் செல்லுங்கள் துணிந்து செல்லுங்கள் வெல்லுங்கள் பகைமை வெல்லுங்கள் சொல்லுங்கள் தக்பீர் சொல்லுங்கள் நாரே தக்பீர் அ...