மதம் சார்ந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் அரசியல் கட்சிகளான சிபிஎம், சிபிஐ மற்றும் விடுதலை சிறுத்தைகளை ஒப்பிட்டு பார்ப்பது ஏற்புடையது அல்ல – தொல் திருமாவளவன்
மதம் சார்ந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் அரசியல் கட்சிகளான சிபிஎம், சிபிஐ மற்றும் விடுதலை சிறுத்தைகளை ஒப்பிட்டு பார்ப்பது ஏற்புடையது அல்ல – தொல் திருமாவளவன் மதம் சார்ந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் அரசியல் கட்சிகளான சிபிஎம், சிபிஐ மற்றும் விடுதலை சிறுத்தைகளை ஒப்பிட்டு பார்ப்பது ஏற்புடையது அல்ல – தொல் திருமாவளவன் மதம் சார்ந்த ஆர்.எஸ்.எஸ்.அமைப்புடன் அரசியல் கட்சிகளான சிபிஎம்,சிபிஐ மற்றும் விடுதலைச் சிறுத்தைகளை ஒப்பிட்டு அக்டோபர் 2-ந் தேதி மனித சங்கிலிக்கு அனுமதி மறுப்பது ஏற்புடையது இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: அக்டோபர் 02 – காந்தியடிகளின் பிறந்தநாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்துக்கு அரசு தடை விதித்துள்ளது. அவ்வமைப்பு அரசியல் கட்சியல்ல; மாறாக, மதவாத இயக்கம் என அறியப்பட்ட நிலையில், அரசுக்கு எழும் அச்சத்தில் நியாயமுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் இணைந்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி அதே நாளில் நடத்தவிருந்த மனித சங்கிலி அ...